Select the correct answer:

1. ஆன்ம ஈடேற்றத்தை விரும்பும் பயணம் குறித்த நூல்

2. 'எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான நோக்கி நடக்கின்ற திந்தவையம்' எனப் பொதுவுடைமையை விரும்பியவர்

3. 'திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்'-என்று
செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்

4. ஐஞ்சிறு காப்பியங்கள் அனைத்தும் யாரால் இயற்றப்பட்டன?

5. பெர்சிவல் பாதிரியாரின் வேண்டுகோளை ஏற்று பைபிளைத் தமிழில் பெயர்த்த அறிஞர்

6. இதழ், நா, பல், அண்ணம்-இவை

7. 'ஸ்ரீவைஷ்ணவத்தின் வளர்ப்புத் தாய்' எனப் போற்றப்படுபவர்

8. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்பது _________ நூலின் புகழ்மிக்க தொடர்

9. மருத நிலத்திற்குரிய தெய்வம்

10. 'தாண்டக வேந்தர்' என அழைக்கப்படுபவர் யார்?

*Select all answers then only you can submit to see your Score